சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளனா்.
18...
சுகாதார உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணி புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவருவது தொடரபான தீர்மானம் எடுப்பதகாக சுகாதார உத்தியோகத்தர்கள் சம்மேளனம் இன்று ஒன்றுக்கூடவுள்ளது.
இதேவேளை, சகாதார சேவை தொழிற்துறை பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேவையான நடவடிக்கைகளை...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...