நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 66 பேர் நேற்று (ஞாயிற்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து...
கண்டி மாவட்டத்திற்கான களவிஜயத்தின் ஒரு பகுதியாக லெவலன் புப்புரஸ்ஸ தோட்டத்திற்கு நேற்று(14) நேரடி விஜயம் செய்த அமைச்சர் ஜீவண் தொண்டமான்.
லெவலன் தோட்டத்தைச் சேர்ந்த புபுரஸ்ஸ நடுப்பகுதியில்...
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாத இறுதியில் அவர் வருகை தரவுள்ளார் என கூறப்படுகிறது.
ரஷ்யாவில் போரிடச் சென்ற முன்னாள் இராணுவத்தினரை நாடு திரும்புவது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...