கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

267

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 66 பேர் நேற்று (ஞாயிற்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 69 ஆயிரத்து 33 ஆக உயர்வடைந்துள்ளதோடு நேற்றைய தினத்தில் 4 கொரோனா மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here