ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை கேகாலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இதுவரையில் பொலிஸ்மா அதிபரிக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர்...
இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...
புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில்...
வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தின்...