நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் எனவும், பயோ...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி ஒளிபரப்பாளர்களை தனது பிரதான செய்தி ஒளிபரப்பில் அறிமுகம் செய்துள்ளது,
பிரபல சிங்கள மொழி செய்தி...
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏழை மக்கள் மீது அக்கறை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க கல்நெஞ்சமாக அவர்...
இலங்கை மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 2 வருடங்களாக பலகோடி நட்டங்களைச் சந்தித்த சூழலில், வரலாற்றிலேயே அதிகூடிய சம்பள அதிகரிப்பை அண்மையில் வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற...