follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"திசைகாட்டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை"

“திசைகாட்டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை”

Published on

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடும் மக்களுக்கு ஆதரவளிப்பேன் என்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த வாக்குகளில் 43% வாக்குகளை அநுர குமார திஸாநாயக்க பெற முடியாமல் போனாலும் கம்பஹா மாவட்டத்தில் 55% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றமையே தான் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய வாக்குகளைப் பெற்றதாகவும், திசைகாட்டிக்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் தனது முகாமைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை இந்த முடிவு உறுதிப்படுத்துவதால், நாட்டை உருவாக்க திசைகாட்டிக்கு வாய்ப்பளிக்க இம்முறை போட்டியிடப் போவதில்லை என்றும், பின்னர் 75 வருட சாபம், 225 திருடர்கள் போன்ற கோஷங்களை இனிமேல் முழங்க முடியாது என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...