follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுநாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் மற்றும் இளநீர் விலை

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் மற்றும் இளநீர் விலை

Published on

தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரை விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஒரு சிறிய தேங்காய் ரூ.120 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர்.

மேலும், கொழும்பை சுற்றியுள்ள சில பகுதிகளில் இளநீர் 160 முதல் 200 ரூபா வரை விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேங்காய் விலை உயர்விற்கு மத்தியில் சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு தேங்காய் மொத்த விலையில் 80 முதல் 100 ரூபா வரை விற்பனை செய்வதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...