follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2போர் சூழலால் எரிபொருள் நெருக்கடி வரலாம் - அதை சமாளிக்க காஞ்சனவிடம் இருந்து அரசுக்கு டியூஷன்

போர் சூழலால் எரிபொருள் நெருக்கடி வரலாம் – அதை சமாளிக்க காஞ்சனவிடம் இருந்து அரசுக்கு டியூஷன்

Published on

நிகழும் இஸ்ரேல் – ஈரான் மோதலால் இலங்கைக்கு எண்ணெய் பெறுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கப்பல் வழித்தடங்களை மாற்றி, பணம் கொடுத்தாலும் உரிய நேரத்தில் எண்ணெய் கிடைக்காமல், கப்பல் எண்ணெய் ஆர்டர்களை ஏற்காமல், விலையை உயர்த்தும் அபாயம் ஏற்படலாம் என முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

எனவே இந்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கு திட்டமிட வேண்டும் எனவும் அவ்வாறு செயற்பட்டால் நாட்டுக்கு தேவையான எரிபொருளை சிறிது காலத்துக்கு பிரச்சினையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அரசாங்கமும் மக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடும் என காஞ்சன விஜேசேகர எச்சரிக்கிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...