follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2தேவையென்றால் மட்டுமே அரிசியை வாங்குங்கள்.. தேங்காய் தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள்..

தேவையென்றால் மட்டுமே அரிசியை வாங்குங்கள்.. தேங்காய் தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள்..

Published on

கடந்த அரசாங்கங்களில் கடவுச்சீட்டுக்கான வரிசைகள் இருந்தபோது, ​​அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அந்த வரிசைகள் உருவாக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இன்றைய அரசாங்கம் அவசியமானால் மட்டுமே கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்னும் சில நாட்களில் அரிசி தேவையென்றால் மட்டும் வாங்குங்கள். தேங்காய் தேவை என்றால் மட்டும் வாங்குங்கள் என்று இந்த அரசு கூறக்கூடும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...