follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2தேவையென்றால் மட்டுமே அரிசியை வாங்குங்கள்.. தேங்காய் தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள்..

தேவையென்றால் மட்டுமே அரிசியை வாங்குங்கள்.. தேங்காய் தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள்..

Published on

கடந்த அரசாங்கங்களில் கடவுச்சீட்டுக்கான வரிசைகள் இருந்தபோது, ​​அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அந்த வரிசைகள் உருவாக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இன்றைய அரசாங்கம் அவசியமானால் மட்டுமே கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்னும் சில நாட்களில் அரிசி தேவையென்றால் மட்டும் வாங்குங்கள். தேங்காய் தேவை என்றால் மட்டும் வாங்குங்கள் என்று இந்த அரசு கூறக்கூடும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...