follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2"பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக லால்காந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்"

“பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக லால்காந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் செல்வி சமிந்திராணி கிரியெல்ல தொடர்பாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் கே.டி. லால்காந்தவின் அவமதிப்புக் கூற்றைக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் லிஹினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக லால்காந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் சமிந்திராணியால் ஒட்டப்பட்ட சுவரொட்டி தொடர்பில் லால்காந்த அவமானகரமான கருத்தை வெளியிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

பெண்ணிய அரசியல் மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்து பேசி இதுபோன்ற அறிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அங்கீகரிக்குமா என்று தான் கேட்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...