follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2எரிபொருள் விலையை குறைத்தது போதாது... - ஜனக ரத்நாயக்க

எரிபொருள் விலையை குறைத்தது போதாது… – ஜனக ரத்நாயக்க

Published on

குறைக்கப்பட்ட எரிபொருள் விலையானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாகவே காணப்படுகின்றது. என அருணலு மக்கள் முன்னணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“.. எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலையை அதிகளவில் குறைக்க முடியும், ஆகவே அரசு நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது மேலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...