follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் டக்ளஸ் தேவானந்தா

Published on

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அமைப்பு தீர்மானித்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக கட்சியின் ஊடகச் செயலாளர் நெல்சன் எதிரிசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இருபத்தைந்து விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடற்றொழில் அமைச்சில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான வேலைத்திட்டங்களை மீள அமுல்படுத்துவதற்கு ஊடக செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...