follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2"நாங்கள் சமூகத்திற்கு தேவையானவர்கள், எங்கள் குரல் பாராளுமன்றில் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும்"

“நாங்கள் சமூகத்திற்கு தேவையானவர்கள், எங்கள் குரல் பாராளுமன்றில் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும்”

Published on

நாங்கள் சமூகத்திற்கு தேவையானவர்கள், எங்கள் குரல் பாராளுமன்றில் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், ரிஷாத், ஹக்கீம், முஜீப் போன்றவர்கள் NPPக்கு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் சமூகத்திற்கு தேவை என்பதை மறக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...