follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1கடவுச்சீட்டு பெற ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகம்

கடவுச்சீட்டு பெற ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகம்

Published on

கடவுச்சீட்டு பெறுவதற்காக கால ஒதுக்கத்தை புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் புதிய வீதி இணையவழி முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நிலுசா பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறை மூலம் கடவுச்சீட்டு பெறுகைக்கான நீண்ட வரிசையை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நவம்பர் இறுதி வரை திகதிகளை கொடுத்துள்ளோம். எனவே, டிசம்பர் முதலாம் திகதி முதல் திகதி ஒன்றை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ், முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களில் திருத்தம்...

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...