follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுபல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published on

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்று(06) மாலை 4.00 மணி முதல் நாளை (07) மாலை 4.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவான்வெல்ல, தெஹிம்பிவிட்ட, யட்டியந்தோட்டை, கேகாலை, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ‘அவதானத்துடன் இருக்கவும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு ‘கவனமாக இருக்கவும்’ என மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் வரிசை

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இன்று...

நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் – அமைச்சரவையின் தீர்மானம்

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற...

சிறைச்சாலை அதிகாரிகள் 16 பேருக்கு இடமாற்றம்

சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு சிறப்பு...