follow the truth

follow the truth

August, 11, 2025
HomeTOP1தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பம்

தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பம்

Published on

12 மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று(09) ஆரம்பமாகியுள்ளது.

இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அருகிலுள்ள சுகாதார அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயது முதல் 19 வயது வரையிலான தட்டம்மை தடுப்பூசியை முறையாகப் பெற்றவர்களும் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...