follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2தேர்தலின் பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

தேர்தலின் பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Published on

தேர்தலின் பின்னரான காலத்திலும் மக்கள் அமைதியாக செயற்படுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸ் அதிகார வரம்புகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 02 நாட்களில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 18 வேட்பாளர்கள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 147 வாகனங்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

மாதுறு ஓயா விபத்தில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்தார் இராணுவத் தளபதி

மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது...