follow the truth

follow the truth

May, 10, 2025
Homeவிளையாட்டுநியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது

நியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது

Published on

கண்டி, பல்லேகலையில் மழையினால் தடைப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை, 12 வருடங்களின் பின்னர் நியூசிலாந்து அணி உடன் ஒருநாள் சர்வதேச தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

210 என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...