follow the truth

follow the truth

August, 22, 2025
Homeஉலகம்மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்று மாசு

மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்று மாசு

Published on

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால், சுவாச பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

டெல்லியில் நடப்பு பருவத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று காற்று மாசு தரக்குறியீடு 481 என்ற அளவில் பதிவாகியுள்ளது. காற்றின் தரக் குறியீடு 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்றது இல்லை என்ற நிலையில், டெல்லியில் காற்று மாசு 450ஐ கடந்துள்ளது.

ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய 160 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் 7 விமானங்கள் முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 30 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...