follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP2திசைகாட்டி உறுப்பினர்கள் பெலவத்த கட்சி தலைமையகத்திற்கு

திசைகாட்டி உறுப்பினர்கள் பெலவத்த கட்சி தலைமையகத்திற்கு

Published on

தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த 141 வேட்பாளர்களும், தேசிய பட்டியலிலிருந்து 18 பேரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காவே இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு பங்குச் சந்தை 18,000 புள்ளிகளை கடந்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (30) 18,000 புள்ளிகளை கடந்துள்ளதுடன், இது வரலாற்றில்...

தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி பாரிய எதிர்ப்புப் போராட்டம்

தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் நகரில், பிரதமர் பேதொந்தான் ஷினவத்திரா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் வலியுறுத்தப்பட்ட மிகப்பெரிய எதிர்ப்புப்...

லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அரசாங்கத்திற்கு ரூ.1.7 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன்...