follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2திசைகாட்டி உறுப்பினர்கள் பெலவத்த கட்சி தலைமையகத்திற்கு

திசைகாட்டி உறுப்பினர்கள் பெலவத்த கட்சி தலைமையகத்திற்கு

Published on

தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த 141 வேட்பாளர்களும், தேசிய பட்டியலிலிருந்து 18 பேரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காவே இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...