follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1E8 விசா ஒப்பந்தங்கள் இன்று சட்டமா அதிபருக்கு

E8 விசா ஒப்பந்தங்கள் இன்று சட்டமா அதிபருக்கு

Published on

பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட E8 விசா ஒப்பந்தங்கள் இன்று (25) சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்தந்த ஒப்பந்தங்களின் செல்லுபடியை சரிபார்க்க வேண்டும்.

E8 விசா என்பது விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் வேலைகளுக்காக தென்கொரியாவிற்கு 8 மாதங்கள் வரை குறுகிய காலத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கும் முறையாகும் என அதன் மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இதேவேளை, கொரியாவில் குறுகிய கால வேலை வாய்ப்பு கிடைத்தும் கொரியா செல்லும் வாய்ப்பு கிடைக்காத மக்களின் போராட்டம் இன்றும் இடம்பெற்று வருகின்றது.

E 8 Visa Unity என்ற சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (25) மூன்றாவது நாளாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...