follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1E8 விசா ஒப்பந்தங்கள் இன்று சட்டமா அதிபருக்கு

E8 விசா ஒப்பந்தங்கள் இன்று சட்டமா அதிபருக்கு

Published on

பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட E8 விசா ஒப்பந்தங்கள் இன்று (25) சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்தந்த ஒப்பந்தங்களின் செல்லுபடியை சரிபார்க்க வேண்டும்.

E8 விசா என்பது விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் வேலைகளுக்காக தென்கொரியாவிற்கு 8 மாதங்கள் வரை குறுகிய காலத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கும் முறையாகும் என அதன் மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இதேவேளை, கொரியாவில் குறுகிய கால வேலை வாய்ப்பு கிடைத்தும் கொரியா செல்லும் வாய்ப்பு கிடைக்காத மக்களின் போராட்டம் இன்றும் இடம்பெற்று வருகின்றது.

E 8 Visa Unity என்ற சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (25) மூன்றாவது நாளாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...