follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1E8 விசா ஒப்பந்தங்கள் இன்று சட்டமா அதிபருக்கு

E8 விசா ஒப்பந்தங்கள் இன்று சட்டமா அதிபருக்கு

Published on

பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட E8 விசா ஒப்பந்தங்கள் இன்று (25) சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்தந்த ஒப்பந்தங்களின் செல்லுபடியை சரிபார்க்க வேண்டும்.

E8 விசா என்பது விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் வேலைகளுக்காக தென்கொரியாவிற்கு 8 மாதங்கள் வரை குறுகிய காலத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கும் முறையாகும் என அதன் மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இதேவேளை, கொரியாவில் குறுகிய கால வேலை வாய்ப்பு கிடைத்தும் கொரியா செல்லும் வாய்ப்பு கிடைக்காத மக்களின் போராட்டம் இன்றும் இடம்பெற்று வருகின்றது.

E 8 Visa Unity என்ற சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (25) மூன்றாவது நாளாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...