follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP224-30 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசிடம் இருந்து வீடு..

24-30 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசிடம் இருந்து வீடு..

Published on

எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளும் புதிய வீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி இல்லாததால் திருமணங்களை தள்ளிப் போட அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சிறந்த திருமணம் வயது 24-30 வயது, அதற்குள் திருமணம் நடைபெற வேண்டும் என்றும், அந்த வயது இடைவெளிக்குள் திருமணம் நடக்கும் போது, ​​அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது அரசின் பொறுப்பாகக் கருதப்படும் என்றும் பிரதியமைச்சர் கூறுகிறார்.

அந்த நிலைக்கு நாட்டை அபிவிருத்தி செய்ய தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொலைக்காட்சி ஒன்றுடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...