follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களின் சேத மதிப்பீடு பணிகள் நாளை

வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களின் சேத மதிப்பீடு பணிகள் நாளை

Published on

கடும் மழை காரணமாக சுமார் 390,000 ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களின் சேத மதிப்பீடு நாளை (02) ஆரம்பமாகும் என அதன் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராச்சி தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...