follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Published on

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று(02) மாலை 4.00 வரை இது செல்லுபடியாகும்.

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)

1) கண்டி மாவட்டம்:

உடுதும்பர
உடபலாத
டெல்தோட்ட
கங்கவட்ட கோரல
பாதஹேவாஹெட்ட
ஹாரிபஸ்த்து
பாததும்பர
யட்டிநுவர
மெததும்பர
தொலுவ
உடுநுவர
தும்பனை
பூஜாபிட்டிய
பன்வில
பஸ்பாகே கோரல
அக்குரணை
ஹத்தலியத்த
கங்க இஹல கோரல

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

2) பதுளை மாவட்டம்:
பதுளை
பசறை
ஹாலி-எல
மீகஹகிவுல
பண்டாரவளை

3) கேகாலை மாவட்டம்:
கேகாலை
ருவன்வெல்ல
புலத்கொஹுபிட்டிய
அரநாயக்க
மாவனெல்ல
யட்டியாந்தோட்டை

4) குருநாகல் மாவட்டம்:
ரிதிகம

5) மாத்தளை மாவட்டம்:
அம்பன்கங்க கோரல
ரத்தோட்ட
உகுவெல
வில்கமுவ
நாவுலா
யடவத்த
பல்லேபொல
லக்கல பல்லேகம
மாத்தளை

6) நுவரெலியா மாவட்டம்:
ஹகுரன்கெத்த
கொத்மலை
வலப்பனை

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...