follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1கல்வி அமைச்சுக்கு முன்பான ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

கல்வி அமைச்சுக்கு முன்பான ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

Published on

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அப்போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலையில், பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் இன்று பிற்பகல் பெலவத்தை கல்வி அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதாவது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் பணிக்கு உடனடியாக நியமிக்குமாறு அரசாங்கத்தை கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லையில் இருந்து கல்வி அமைச்சுக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...