follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு

ரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு

Published on

கரையோர மற்றும் சிலாபம் ரயில் பாதைகளில் ரயில்களை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இன்று (03) காலை இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் அளுத்கமவில் இருந்து வந்த புகையிரதத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நீர்கொழும்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக சிலாபம் ரயில் பாதையில் பயணிக்கும் புகையிரதமும் தடைப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...