follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP2நாட்டின் பொருளாதாரத்தில் பாதி விற்கப்பட்டுள்ளது - ஹந்துன்நெத்தி

நாட்டின் பொருளாதாரத்தில் பாதி விற்கப்பட்டுள்ளது – ஹந்துன்நெத்தி

Published on

நாட்டின் பொருளாதாரத்தில் பாதியளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கைகள் செய்து திருடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நாட்டை காப்பாற்றவே தேசிய மக்கள் சக்தி குழுவிற்கு இம்முறை அரசாங்க அதிகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...