follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"IMF ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும்"

“IMF ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும்”

Published on

எமது யோசனைகளின் வார்த்தைகள் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்றியமையாதது என்பதில் எந்த வாதமும் இல்லை. அந்த வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். அப்படி நடந்தால் 2022ஐ விடமும் மிக மோசமாக நாடு நெருக்கடிக்குள் செல்லலாம். மேடைகளின் திருத்தங்கள் கொண்டு வருவதாக வாதங்களை முன்வைத்தாலும், ரணில் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச நாணய நிதி நிதிய ஒப்பந்தம் அவ்வாறே தொடர்வது நல்ல விடயம் என்றே கூற வேண்டும்..” என்று தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...