follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP2தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை

Published on

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“ஜனாதிபதியின் கொள்கை அறிக்கைக்கும் தேர்தலின் போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக் கொள்கைகள் உண்மையில் கொண்டு வரப்படுமா அல்லது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளா என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டது நீங்கள் தேர்தலின் போது கூறிய கொள்கையல்ல. அடுத்த ஆண்டு நீங்கள் ஐநூறு பில்லியனை கொண்டுவர வேண்டும். எவ்வாறு கொண்டு வருவீர்கள்? காலவரையின்றியா வரிகள் மூலமா?

ஒரு சமயம் அரிசி கொண்டு வரமாட்டோம் என்றீர்கள். இப்போது அரிசி கொண்டு வருகிறார்கள்..” என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...