follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை

Published on

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“ஜனாதிபதியின் கொள்கை அறிக்கைக்கும் தேர்தலின் போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக் கொள்கைகள் உண்மையில் கொண்டு வரப்படுமா அல்லது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளா என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டது நீங்கள் தேர்தலின் போது கூறிய கொள்கையல்ல. அடுத்த ஆண்டு நீங்கள் ஐநூறு பில்லியனை கொண்டுவர வேண்டும். எவ்வாறு கொண்டு வருவீர்கள்? காலவரையின்றியா வரிகள் மூலமா?

ஒரு சமயம் அரிசி கொண்டு வரமாட்டோம் என்றீர்கள். இப்போது அரிசி கொண்டு வருகிறார்கள்..” என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...