follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுங்க.."

“விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுங்க..”

Published on

விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் விவசாய நிலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்டத் தடையில்லை என விவசாய அமைச்சர் லால் காந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்சினையை அவசரமாக தீர்த்து வைப்போம் என உறுதிமொழி வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை முழுவதும் வனவிலங்குகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், இப்பிரச்சினையை தீர்க்காமல் முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...