follow the truth

follow the truth

January, 23, 2025
HomeTOP2"விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுங்க.."

“விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுங்க..”

Published on

விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் விவசாய நிலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்டத் தடையில்லை என விவசாய அமைச்சர் லால் காந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்சினையை அவசரமாக தீர்த்து வைப்போம் என உறுதிமொழி வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை முழுவதும் வனவிலங்குகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், இப்பிரச்சினையை தீர்க்காமல் முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்ற உணவகத்தில் உணவுகளுக்கான விலையை அதிகரிக்க தீர்மானம்

நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும் கட்டணத்தை 1,550 ரூபாவினால் அதிகரிப்பதற்கு இன்றைய தினம் கூடிய...

இன்னும் தீர்க்கப்படாத கடவுச்சீட்டுப் பிரச்சினை – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம்...

அஜித் நிவாட் கப்ராளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு...