follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1கரையோர பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கரையோர பாதையில் ரயில் சேவையில் தாமதம்

Published on

கரையோரப் பாதையில் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (09) காலை இரத்மலானைக்கும் கல்கிஸ்ஸ இற்கும் இடையில் புகையிரத பாதையில் தண்டவாளம் உடைந்ததால் இந்த தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது..

இதனை விரைவில் சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...