follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடு74வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு 2,138 கடற்படையினருக்கு பதவி உயர்வு

74வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு 2,138 கடற்படையினருக்கு பதவி உயர்வு

Published on

இலங்கை கடற்படை இன்று 74 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது.

இதன் காரணமாக அந்த படையில் சேவையாற்றும் சிரேஷ்ட மற்றும் கனிஸ்ட சேவையாளர்கள் அடங்கலாக 2,138 பேருக்குப் பதவி உயர்வு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரைக்கமைய இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...