follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2இந்தியாவில் இருந்து வரும் ஸ்வர்ணநாடு : கமிஷன் 770 கோடி...

இந்தியாவில் இருந்து வரும் ஸ்வர்ணநாடு : கமிஷன் 770 கோடி…

Published on

இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதன் மூலம் தேவையற்ற இலாபம் ஈட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ ஸ்வர்ணநாடு ஒரு கிலோவுக்கு 110 ரூபாய்க்கு கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்படுவதாக கூறுகிறார்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து இறக்கப்பட்ட ஸ்வர்ணநாடு ஒரு கிலோ 220 ரூபா விலைக்கு சில்லறை சந்தையில் எப்படி விற்கிறார்கள் என்பதை அரசாங்கம் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

எழுபதாயிரம் மெட்ரிக் தொன்களை இந்நாட்டுக்குக் கொண்டுவந்தால் எழுநூற்று எழுபது கோடி கமிஷன் கிடைக்கும் என்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...