follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவரலாற்றில் முதல் தடவையாக 14,000 புள்ளிகளைக் கடந்த விலைச் சுட்டெண்

வரலாற்றில் முதல் தடவையாக 14,000 புள்ளிகளைக் கடந்த விலைச் சுட்டெண்

Published on

வரலாற்றில் முதல் தடவையாக, இன்று (12) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்தது.

இன்றைய நாளில் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 150.72 அலகுகளால் அதிகரித்ததுடன், அதற்கமைய இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அதன் பெறுமதி 14,035.81 அலகுகளாகப் பதிவானது.

இதேவேளை, S&P SL20 சுட்டெண் 42.80 புள்ளிகளால் அதிகரித்து இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 4,186.09 புள்ளிகளில் நிறைவடைந்தது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7.35 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...