follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்தாய்லாந்தில் இசை திருவிழாவில் குண்டு வெடிப்பு

தாய்லாந்தில் இசை திருவிழாவில் குண்டு வெடிப்பு

Published on

தாய்லாந்தின் களியாட்ட நிகழ்ச்சியொன்றில் ஏற்ப்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தாய்லாந்து நேரப்படி நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் டெக் மாநிலத்தின் வடக்கு பகுதியிலுள்ள மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள

இது தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...