follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசட்டவிரோத மதுபான பரவலை தடுக்க புதிய மதுபான வகை?

சட்டவிரோத மதுபான பரவலை தடுக்க புதிய மதுபான வகை?

Published on

சட்டவிரோத மதுபானத்திற்கு மாற்றாக குறைந்த விலையில் மதுபான வகையொன்று அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டவிரோத மதுபான உற்பத்தி காரணமாக மதுவரித் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் வகையிலும் பொதுமக்களை சட்டவிரோத மதுபான பாவனையில் இருந்து மீட்பதற்கும் குறைந்த விலையில் மதுபான வகையொன்றை அறிமுகப்படுத்த மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, சட்டவிரோத மதுபானத்திற்கு மாற்றாக குறைந்த விலையில் மதுபானம் ஒன்றை அறிமுகப்படுத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வருவாயை அதிகரிப்பதற்காகவோ அல்லது மதுவை ஊக்குவிப்பதற்காகவோ இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், மாறாக, சட்டவிரோத மதுபானத்திற்கு அடிமையாவதைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...