follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP2சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை - அஹ்மத் அல் ஷரா

சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை – அஹ்மத் அல் ஷரா

Published on

சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை என அந்நாட்டின் தற்போதைய ஆட்சியாளர் அஹ்மத் அல் ஷரா தெரிவித்துள்ளார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அண்டை நாடுகளுடனோ அல்லது மேற்கத்திய நாடுகளுடனோ போருக்கு தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், பழைய ஆட்சியை குறிவைத்து சிரியா மீது விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் இப்போதே நீக்கப்பட வேண்டும் என்று சிரியாவின் புதிய ஆட்சியாளர் கூறியுள்ளார்.

பெண்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் எனவும், ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் பெண்களின் வீதம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...