follow the truth

follow the truth

August, 6, 2025
Homeஉள்நாடுபிரிவெனா சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்

பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்

Published on

2025 மார்ச் இல் நடைபெறவுள்ள “பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025)”க்கான இணையவழி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்காக, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://donenets.lk க்கு பிரவேசித்து “எமது சேவைகள்” என்பதன் கீழ் உள்ள “Piriven Exam Information Center” மீது Click செய்து அல்லது, * https://onlineexams.gov.lk/eic/index.php/piriven ஊடாக பிரவேசிக்க முடியும்.

இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 2025 ஜனவரி 15 ஆம் திகதியன்று மதியம் 1:00 மணிக்கு நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...