follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுபிரிவெனா சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்

பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்

Published on

2025 மார்ச் இல் நடைபெறவுள்ள “பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025)”க்கான இணையவழி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்காக, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://donenets.lk க்கு பிரவேசித்து “எமது சேவைகள்” என்பதன் கீழ் உள்ள “Piriven Exam Information Center” மீது Click செய்து அல்லது, * https://onlineexams.gov.lk/eic/index.php/piriven ஊடாக பிரவேசிக்க முடியும்.

இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 2025 ஜனவரி 15 ஆம் திகதியன்று மதியம் 1:00 மணிக்கு நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...