follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2இலங்கைக்கு பிரச்சினைன்னு வந்தா காப்பாற்ற ரணில் தயார்

இலங்கைக்கு பிரச்சினைன்னு வந்தா காப்பாற்ற ரணில் தயார்

Published on

அனுபவமற்றவர்களிடம் நாட்டைக் கையளிக்கும் மக்கள் தீர்மானத்தினால் தாங்கள் தற்போது பாரிய அவலங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியாத அரிசிப் பிரச்சினை, தேங்காய்ப் பிரச்சினை என்பன ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது இருந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அப்போது அரிசி பிரச்சினை இல்லை என்றும் இருபது இலவச அரிசி விநியோகிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டால், பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உதவத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...