follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்

Published on

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக எ பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் வேளையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சையின் இறுதி முடிவுகளை வழங்குவதற்கு சுமார் 4 மாதங்கள் தேவைப்படுகிறது எனவும் அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...