follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்

Published on

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக எ பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் வேளையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சையின் இறுதி முடிவுகளை வழங்குவதற்கு சுமார் 4 மாதங்கள் தேவைப்படுகிறது எனவும் அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...