follow the truth

follow the truth

May, 7, 2025
HomeTOP1போ மரக்கிளை முறிந்து விழுந்ததில் மற்றொரு சிறைக்கைதி பலி

போ மரக்கிளை முறிந்து விழுந்ததில் மற்றொரு சிறைக்கைதி பலி

Published on

மாத்தறை சிறைச்சாலையில் போ மரக்கிளை விழுந்ததில் காயமடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு சிறைக்கைதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றுமுன்தினம் (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் அதே நாளில் இறந்தார்.

இதுவரை, காயமடைந்த 7 பேர் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், மேலும் மூன்று பேர் பொது வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - -...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த...