follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1ரயில்வேயும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

ரயில்வேயும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

Published on

ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் இன்று ரயில்வே பொது மேலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் சபையின் வருவாய் உதவியாளர் சுயாதீன தொழிற்சங்க உறுப்பினர்கள் இரத்மலானை பிரதான அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு மற்றும் சேவை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கு மூன்று நாட்களுக்குள் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபடவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...