follow the truth

follow the truth

January, 16, 2025
HomeTOP1ரயில்வேயும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

ரயில்வேயும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

Published on

ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் இன்று ரயில்வே பொது மேலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் சபையின் வருவாய் உதவியாளர் சுயாதீன தொழிற்சங்க உறுப்பினர்கள் இரத்மலானை பிரதான அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு மற்றும் சேவை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கு மூன்று நாட்களுக்குள் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபடவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள்...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...