follow the truth

follow the truth

February, 13, 2025
Homeவிளையாட்டு2025 IPL தொடர் மார்ச் 23 ஆரம்பம்

2025 IPL தொடர் மார்ச் 23 ஆரம்பம்

Published on

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், ஐ.பி.எல். 2025 தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக கிரிக்கெட்டில் முதலிடத்தை நெருங்கும் மஹீஷ் தீக்ஷன

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்த சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இலங்கையின் மஹீஷ் தீக்ஷன இரண்டாவது இடத்தைப்...

அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை-அவுஸ்திரேலியா அணிகள்...