follow the truth

follow the truth

August, 19, 2025
Homeஉலகம்யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் 80 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் - 25 குழந்தைகளும் உயிரிழப்பு

யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் 80 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் – 25 குழந்தைகளும் உயிரிழப்பு

Published on

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டார் பிரதமர் தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. எதிர்வரும் ஞாயிற்றுகிழமை முதல் இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு நாள் முழுமையாக கழியாத நிலையில் இஸ்ரேலிய படைகள் 80 பலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளனர்.

அதில் 20 சிறுவர்கள் 25 பெண்கள் அடங்குவதாகவும் 230 அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...