follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2அரசியல் வேட்டை ஆரம்பம்... அரசாங்கம் மீது நாமல் குற்றச்சாட்டு...

அரசியல் வேட்டை ஆரம்பம்… அரசாங்கம் மீது நாமல் குற்றச்சாட்டு…

Published on

தற்போதைய அரசாங்கமும் அரசியல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது அரசியல் எதிரிகளை ஒடுக்க ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, வேட்டையாடப்படும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சட்ட உதவி அலுவலகத்தையும் நிறுவியுள்ளது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் வழங்கிய பிரதான வாக்குறுதிகளில் ஒன்று, நாட்டின் பொதுச் சொத்துக்களை ஏமாற்றி, வீணடித்த மற்றும் ஊழல் செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய குழுக்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறியதை நினைவில் வைத்திருக்கட்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...