follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1கட்டாய தடுப்பூசி அட்டை செயற்படுத்தப்படும் விதம் குறித்த அறிவித்தல்

கட்டாய தடுப்பூசி அட்டை செயற்படுத்தப்படும் விதம் குறித்த அறிவித்தல்

Published on

அடுத்த வருடம்  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்வதற்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் முதல் தடுப்பூசி அட்டை கட்டாயப்படுத்தபடவுள்ள நிலையில் அது தொடர்பான அப்பகுதி முகாமைதுவதிற்கும் அது பற்றிய பொறுப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கான சட்ட அனுமதி பெறப்பட்ட பின்னரே குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திகொண்டவர்களுக்கு App மற்றும் QR ஸ்கான் முறைக்கான ஒரு இலக்கமும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு தடுப்பூசியை பெற்றுகொள்ளாமல் இருக்க முழுமையான உரிமை உண்டு என்றாலும் அடுத்தவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த யாருக்கும் உரிமை இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே இரண்டு தடுப்பூசிகளையும் மேலதிகமாக பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுகொள்ளுமாறு அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...